277
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை ரசாயன கலவை தொழிலாளி ஒருவர் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ...

339
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே குறிப்பன்குளத்தில் நிகழ்ந்த பட்டாசு வெடிவிபத்தில் இறப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. ராம்குமார் என்பவருக்குச் சொந்தமான ஆலையில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த வெடிவி...

296
கடலூர் அருகே அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 500 கிலோ வெடி மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நொச்சிக்காடு பகுதியில் சகோதரர்களான ராஜேஷ், ரமேஷ் ஆகியோர் பட்டாசு விற்பனைக்கு ...

159
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பூலா மலை அடிவாரத்தில் உள்ள ஓர் தோட்டத்தில் குடிசை தொழில் போல் பட்டாசு தயாரிப்பு நடந்து...

249
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலைக்கு வந்த மூலப் பொருட்களை லாரியிலிருந்து இறக்கும்போது இரசாயன பொருட்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்...

196
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் சுப்ரீம் என்ற தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து சுப்ரீம் பட்டாசு ஆலை ...

341
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பந்துவார்பட்டி கிராமத்தில் குரு ஸ்டார் எனும் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 அறைகள் தர...



BIG STORY